sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

100 நாள் வேலை திட்ட பெண்கள் ஆர்ப்பாட்டம்

/

100 நாள் வேலை திட்ட பெண்கள் ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை திட்ட பெண்கள் ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை திட்ட பெண்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 27, 2025 02:34 AM

Google News

ADDED : பிப் 27, 2025 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

100 நாள் வேலை திட்ட பெண்கள் ஆர்ப்பாட்டம்

பு.புளியம்பட்டி:பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 100 நாள் வேலை திட்டத்தில் கிராமப்புற ஏழை மக்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு, நடப்பாண்டில் மூன்று மாதங்களை கடந்தும் ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க கோரி நேற்று நொச்சிக்குட்டை பஞ்.,அலுவலகம் முன், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்கள் கூறுகையில், 'கிராமப்புற ஏழை மக்களாகிய நாங்கள், 100 நாள் வேலை திட்டத்தில் கிடைக்கும் சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்தி வருகிறோம். இதை நம்பி மைக்ரோ பைனான்சில் கடன் வாங்கியுள்ளோம். மூன்று மாதமாக சம்பளம் வழங்காததால், தவணை தொகை செலுத்த முடியவில்லை. உடனடியாக சம்பளத்தை வழங்க வேண்டும்,'என்றனர்.

பேச்சுவார்த்தை நடத்திய பவானிசாகர் பி.டி.ஓ., விஜயலட்சுமி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, 100 நாள் வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us