sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பிளஸ் 2 செய்முறை தேர்வு தொடக்கம் 148 மையங்களில் 14,402 பேர் பங்கேற்பு

/

பிளஸ் 2 செய்முறை தேர்வு தொடக்கம் 148 மையங்களில் 14,402 பேர் பங்கேற்பு

பிளஸ் 2 செய்முறை தேர்வு தொடக்கம் 148 மையங்களில் 14,402 பேர் பங்கேற்பு

பிளஸ் 2 செய்முறை தேர்வு தொடக்கம் 148 மையங்களில் 14,402 பேர் பங்கேற்பு


ADDED : பிப் 08, 2025 12:48 AM

Google News

ADDED : பிப் 08, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிளஸ் 2 செய்முறை தேர்வு தொடக்கம் 148 மையங்களில் 14,402 பேர் பங்கேற்பு

நாமக்கல்: மாவட்டத்தில், நேற்று தொடங்கிய பிளஸ் 2 செய்முறை தேர்வில், 14,402 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் அரசு பொதுத்தேர்வு, பிளஸ் 2விற்கு வரும் மார்ச், 3ல் தொடங்கி, 25 வரையும்; பிளஸ் 1 வகுப்பிற்கு, மார்ச், 5ல் தொடங்கி, 27 வரையும்; பத்தாம் வகுப்பிற்கு, மார்ச், 28ல் தொடங்கி, ஏப்., 15 வரையும் நடக்கிறது. முன்னதாக, பிளஸ் 2, பிளஸ் 1 வகுப்பிற்கான செய்முறை தேர்வு நடக்கிறது. பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, நேற்று துவங்கி, வரும், 14 வரையும், பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு, வரும், 15ல் தொடங்கி, 21 வரையும் நடக்கிறது. அதில், பிளஸ் 2வில், 14,402 மாணவர்களும், பிளஸ் 1ல், 14,569 மாணவ, மாணவியரும் பங்கேற்கின்றனர்.

இந்த செய்முறை தேர்விற்காக, மாவட்டம் முழுவதும், 148 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நேற்று பிளஸ் 2 மாணவர்களுக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியியல், தாவரவியல் போன்ற பாடங்களுக்கு, செய்முறை தேர்வு நடந்தது. மாவட்டம் முழுவதும், 14,402 மாணவ, மாணவியர் தேர்வில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us