sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பைக்குடன் 20 அடி பள்ளத்தில்விழுந்த வாலிபர் உயிரிழப்பு

/

பைக்குடன் 20 அடி பள்ளத்தில்விழுந்த வாலிபர் உயிரிழப்பு

பைக்குடன் 20 அடி பள்ளத்தில்விழுந்த வாலிபர் உயிரிழப்பு

பைக்குடன் 20 அடி பள்ளத்தில்விழுந்த வாலிபர் உயிரிழப்பு


ADDED : மார் 14, 2025 02:01 AM

Google News

ADDED : மார் 14, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பைக்குடன் 20 அடி பள்ளத்தில்விழுந்த வாலிபர் உயிரிழப்பு

சேந்தமங்கலம்:கொல்லிமலையில், மைல் கல் மீது பைக் மோதிய விபத்தில், 20 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.

கொல்லிமலை யூனியன், குண்டூர்நாடு கருத்தணி கிராமத்தை சேர்ந்தவர் கிருபானந்தன், 21. இவர், மேக் சீனிக்காடு பகுதியில், உறவினரின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம், கருத்தணியில் இருந்து பைக்கில் சென்றுள்ளார். எடப்புக் காடை இரண்டாவது வளைவில் சென்ற போது, அங்கிருந்த மைல் கல் மீது பைக் மோதி, 20 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

வாழவந்தி நாடு போலீசார் விசாரித்து

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us