sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கோர்ட் பணியாளரிடம்5 பவுன் நகை பறிப்பு

/

கோர்ட் பணியாளரிடம்5 பவுன் நகை பறிப்பு

கோர்ட் பணியாளரிடம்5 பவுன் நகை பறிப்பு

கோர்ட் பணியாளரிடம்5 பவுன் நகை பறிப்பு


ADDED : பிப் 09, 2025 01:27 AM

Google News

ADDED : பிப் 09, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோர்ட் பணியாளரிடம்5 பவுன் நகை பறிப்பு

புதுச்சத்திரம்:நாமக்கல் - மோகனுார் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரோஜாரமணி, 50; இவர் ராசிபுரம் நீதிமன்றத்தில் சிராஸ்தாரராக பணிபுரிந்து வருகிறார். கடந்த, 6ல் வேலை முடிந்து, மாலை, 6:00 மணிக்கு ரோஜாரமணி டூவீலரில் புதன்சந்தை அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் டூவீலரில் வந்த மர்ம நபர்கள் இருவர், ரோஜாரமணி கழுத்தில் அணிந்திருந்த, 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து புகார்படி, புதுச்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us