sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

துாய்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

/

துாய்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

துாய்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

துாய்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி


ADDED : செப் 17, 2024 01:32 AM

Google News

ADDED : செப் 17, 2024 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாய்மையை வலியுறுத்தி

விழிப்புணர்வு பேரணி

ராசிபுரம், செப். 17-

'துாய்மையை நோக்கி மேலும் ஒரு படி' என்ற வாசகத்துடன், 'துாய்மை இந்தியா இயக்கம்' புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. இதையடுத்து, துாய்மையே எங்களின் சேவை-2024 என்ற பெயரில், நேற்று நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. சேர்மன் கவிதா, பேரணியை தொடங்கி வைத்தார். இதில், அரசு, தனியார் பள்ளி மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். சேலம் சாலையில், தனியார் பள்ளி அருகே தொடங்கிய பேரணி, கடைவீதி, ஆத்துார் சாலை வழியாக, நாமக்கல் சாலை வரை நடந்தது. இதில், துாய்மை குறித்த விழிப்புணர்வு வாசகங்களை ஏந்தி வந்தனர். மேலும், துாய்மை, ஆரோக்கியம் குறித்து கோஷமிட்டனர்.






      Dinamalar
      Follow us