sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இலவச லேப்டாப் கேட்டு முன்னாள் மாணவியர் மனு

/

இலவச லேப்டாப் கேட்டு முன்னாள் மாணவியர் மனு

இலவச லேப்டாப் கேட்டு முன்னாள் மாணவியர் மனு

இலவச லேப்டாப் கேட்டு முன்னாள் மாணவியர் மனு


ADDED : செப் 03, 2024 04:37 AM

Google News

ADDED : செப் 03, 2024 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: இலவச லேப்டாப் கேட்டு, பள்ளிப்பாளையம் அரசு பள்ளியின் முன்னாள் மாணவியர், நாமக்கல் கலெக்டர் உமாவிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

குமாரபாளையம் தாலுகா, பள்ளிப்பாளையம் கிருஷ்ணவேணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 2017-18ம் கல்வியாண்டில், 200க்கும் மேற்பட்ட மாணவியர், பிளஸ் 2 படித்தோம். அடுத்து வரும் கல்வியாண்டில் இலவச லேப்டாப் கொடுப்பதாக உறுதிய-ளித்ததை அடுத்து, நாங்கள் அனைவரும் மாற்றுச்சான்றிதழ் பெற்-றுச்சென்றோம்.

ஆனால், லேப்டாப் கொடுக்கவில்லை. நாங்கள் அனைவரும் விசைத்தறி தொழிலாளிகளின் குடும்பத்தை சேர்ந்தவர்கள். எனவே, தொழில் நுட்ப அறிவு கிடைக்கும் வகையில், 2017-2018ம் கல்வியாண்டில், பிளஸ் 2 படித்த எங்களுக்கு இல-வச லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us