sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சமயசங்கிலி ஆற்றில் பரிசலில் மணல் கடத்தல்

/

சமயசங்கிலி ஆற்றில் பரிசலில் மணல் கடத்தல்

சமயசங்கிலி ஆற்றில் பரிசலில் மணல் கடத்தல்

சமயசங்கிலி ஆற்றில் பரிசலில் மணல் கடத்தல்


ADDED : பிப் 25, 2025 04:46 AM

Google News

ADDED : பிப் 25, 2025 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, சமயசங்கிலி பகுதியில் உள்ள காவிரி ஆற்றில், கடந்த ஏழு மாதமாக, இரண்டு கரைகளையும் தொட்ட-படி தண்ணீர் சென்றது. இதனால், தண்ணீரில் மணல்கள் அடித்து வரப்பட்டன. கடந்த, 20 நாட்களாக ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால், தண்ணீரில் மூழ்கி இருந்த மணல் திட்டுகள் வெளியே தெரிகின்றன. நேற்று மாலை, 5:00 மணிக்கு, சிலர் பரி-சலில் மணல் திட்டுக்கு சென்று, மணலை பிளாஸ்டிக் சாக்கு பையில் மூட்டைகளாக கட்டி கரைக்கு கொண்டு வந்து பதுக்கி வைத்தனர்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இரவு, 7:00 மணிக்கு, வருவாய்த்துறை அதி-காரிகள் சமயசங்கிலி ஆற்றுப்பகுதிக்கு சென்றனர். அதிகாரிகளை பார்த்ததும், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடினர். பின் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை பிரித்து ஆற்றிலேயே அதிகாரிகள் வீசினர். இதுகுறித்து அதிகாரிகள் விசா-ரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us