ADDED : ஆக 14, 2024 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்-ளது. இங்கு, தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது.
நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள், ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்-பனை செய்து வருகின்றனர். நேற்று, 60.4 கிலோ விற்பனையா-னது.
இதில், அதிகபட்சம் கிலோ, 400 ரூபாய், குறைந்தபட்சம், 400 ரூபாய், சராசரி, 400 ரூபாய் என, 60 கிலோ பட்டுக்கூடு, 24,000 ரூபாய்க்கு விற்பனையானது.