நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி, சேந்தமங்கலத்தில் வனவராக பணியாற்றி வந்தவர் விஜயபாரதி.
இவர், சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி வனவராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், ராசிபுரம் வனவராக இருந்த நந்தகுமார், சேந்தமங்கலம் வனவராக இடமாற்றம் செய்து வன அலுவலர் ராஜாங்கம் உத்தரவிட்டுள்ளார்.

