sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நினைவரங்கம் திறக்கப்படுமா

/

நினைவரங்கம் திறக்கப்படுமா

நினைவரங்கம் திறக்கப்படுமா

நினைவரங்கம் திறக்கப்படுமா


ADDED : ஜூலை 24, 2025 01:42 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம், 'முன்னாள் முதல்வர் சுப்பராயன் சேவையை நினைவுகூறும் வகையில், நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரத்தில் நினைவு அரங்கம் அமைக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.

அதை தொடர்ந்து, கடந்தாண்டு மே மாதத்தில் புதுச்சத்திரம் யூனியன், நவணி பஞ்., தோட்டக்கூர்பட்டி கிராமத்தில் நினைவரங்கம் கட்டும் பணியை, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதன்பின், ஓராண்டாக நினைவரங்கம் கட்டுமான பணி நடந்து வந்த நிலையில், முற்றிலும் பணிகள் முடிந்து, தற்போது திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.எனவே, முன்னாள் முதல்வரின் நினைவரங்கத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us