sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ரூ.1,000 வழிப்பறி2 வாலிபர்கள் கைது

/

ரூ.1,000 வழிப்பறி2 வாலிபர்கள் கைது

ரூ.1,000 வழிப்பறி2 வாலிபர்கள் கைது

ரூ.1,000 வழிப்பறி2 வாலிபர்கள் கைது


ADDED : பிப் 08, 2025 12:46 AM

Google News

ADDED : பிப் 08, 2025 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரூ.1,000 வழிப்பறி2 வாலிபர்கள் கைது

எருமப்பட்டி, :எருமப்பட்டி யூனியன், வருதராஜபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார், 23; இவர், நேற்று எருமப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரை வழிமறித்த, இரண்டு வாலிபர்கள், அவரை மிரட்டி, 1,000 ரூபாயை வழிப்பறி செய்தனர். இது

குறித்து, அருண்குமார் எருமப்பட்டி போலீசில் புகாரளித்தார். அதன்படி, விசாரணை நடத்திய போலீசார், வழிப்பறி செய்த வரகூரை சேர்ந்த ரகுநாத், 21, சந்தோஷ், 23, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us