sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பிளஸ் 2 படிக்கும் எஸ்.சி., எஸ்.டி.,மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி

/

பிளஸ் 2 படிக்கும் எஸ்.சி., எஸ்.டி.,மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி

பிளஸ் 2 படிக்கும் எஸ்.சி., எஸ்.டி.,மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி

பிளஸ் 2 படிக்கும் எஸ்.சி., எஸ்.டி.,மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி


ADDED : ஏப் 04, 2025 12:59 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிளஸ் 2 படிக்கும் எஸ்.சி., எஸ்.டி.,மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி

நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு நாளை (ஏப்., 5) உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை: ஆதிதிராவிடர் நலத்துறை மூலம், நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு, 'என் கல்லுாரி கனவு' எனும் உயர்கல்வி வழிகாட்டு ஆலோசனை நிகழ்ச்சி நாளை நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் உயர்கல்வி வழிகாட்டி நிபுணர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கவுள்ளனர். எனவே, நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 படித்து வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்களது பெற்றோர், ஆசிரியருடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us