sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல் உழவர் சந்தையில் 21 டன் காய்கறி விற்பனை

/

நாமக்கல் உழவர் சந்தையில் 21 டன் காய்கறி விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் 21 டன் காய்கறி விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் 21 டன் காய்கறி விற்பனை


ADDED : ஆக 19, 2024 05:58 AM

Google News

ADDED : ஆக 19, 2024 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல், கோட்டை சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு, தினமும், காலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்களை கொண்டு-வந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர்.

வழக்கமாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழ-மைகளில், அதிகளவில் வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்குதேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்-வது வழக்கம்.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று, மொத்தம், 153 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தி-ருந்தனர். 18,085 கிலோ காய்கறிகள், 2,650 கிலோ பழங்கள், 20 கிலோ பூக்கள், 320 கிலோ இதர காய்கறிகள், என, மொத்தம், 21,075 கிலோ எடையுள்ள விளைபொருட்கள் விற்பனை செய்-யப்பட்டன.அவற்றை, 4,215 நுகர்வோர் வாங்கி சென்றனர். அதன் மூலம், ஏழு லட்சத்து, 81,985 ரூபாய்க்கு விற்பனையானது. தக்காளி கிலோ, 30 ரூபாய், கத்தரி, 48, வெண்டை, 25, சின்ன வெங்-காயம், 40, பெரிய வெங்காயம், 50, ரூபாய்க்கு விற்பனையா-னது.






      Dinamalar
      Follow us