/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
9ல் பட்டத்தரசி அம்மனுக்குகும்பாபிஷேகம் நடத்த முடிவு
/
9ல் பட்டத்தரசி அம்மனுக்குகும்பாபிஷேகம் நடத்த முடிவு
9ல் பட்டத்தரசி அம்மனுக்குகும்பாபிஷேகம் நடத்த முடிவு
9ல் பட்டத்தரசி அம்மனுக்குகும்பாபிஷேகம் நடத்த முடிவு
ADDED : மார் 04, 2025 01:28 AM
9ல் பட்டத்தரசி அம்மனுக்குகும்பாபிஷேகம் நடத்த முடிவு
ப.வேலுார்:-ப.வேலுார் அருகே, கவுண்டம்பாளையத்தில் விநாயகர், பட்டத்தரசி அம்மன், வெள்ளையம்மாள் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள், முடிந்த நிலையில், கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த ஊர் பெரியவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, வரும், 9 அதிகாலை, 4:30 மணிக்கு மங்கள இசையுடன் மகா
கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடக்கிறது.தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு ப.வேலுார், காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீர் எடுத்து வரும் நிகழ்ச்சியும், இரவு கோபுர கண் திறப்பு, கலசம் வைத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 10 காலை, 10:00 மணிக்கு விநாயகர், பட்டத்தரசி அம்மன், வெள்ளையம்மாள், பொம்மையம்மாள் சமேத மதுரை வீரன், கருப்பண்ணசாமி சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.