sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆற்றில் குளிக்க தடை: ஷவரில் குளித்த மக்கள்

/

ஆற்றில் குளிக்க தடை: ஷவரில் குளித்த மக்கள்

ஆற்றில் குளிக்க தடை: ஷவரில் குளித்த மக்கள்

ஆற்றில் குளிக்க தடை: ஷவரில் குளித்த மக்கள்


ADDED : ஆக 04, 2024 01:41 AM

Google News

ADDED : ஆக 04, 2024 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்,பள்ளிப்பாளையம் பகுதி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால், மக்கள் ஷவரில் குளித்து மகிழ்ந்தனர்.

ஆடிப்பெருக்கில் வழக்கமாக, பள்ளிப்பாளையம் ஆற்றில் புனித நீராட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வர். தற்போது ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் குளிப்பதற்கும், வழிபாடு செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனால், அடிப்பெருக்கு நாளான நேற்று, ஆற்றுப்பகுதி களையிழந்து வெறிச்சோடி காணப்பட்டது. ஆவத்திபாளையம் பகுதியில் மக்கள் குளிக்க வசதியாக, களியனுார் பஞ்., சார்பில் ஷவர் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த பொதுமக்கள், ஷவரில் குளித்து மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us