sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சிறுமிகளிடம் சில்மிஷம் முதியவருக்கு போக்சோ

/

சிறுமிகளிடம் சில்மிஷம் முதியவருக்கு போக்சோ

சிறுமிகளிடம் சில்மிஷம் முதியவருக்கு போக்சோ

சிறுமிகளிடம் சில்மிஷம் முதியவருக்கு போக்சோ


ADDED : ஜூன் 30, 2024 01:43 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரை, போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

நாமகிரிப்பேட்டை யூனியன், உடையார்பாளையத்தை சேர்ந்தவர் காசி, 69; கூலித்தொழிலாளி. இவர், அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுப்பது வழக்கம். சில நாட்களுக்கு முன், இப்பகுதியில் உள்ள, 11, 12 வயதுள்ள, இரண்டு பெண் குழந்தைகள், அவர்களது தாயாரிடம், 'காசி, தங்களிடம் தின்பண்டத்தை கொடுத்துவிட்டு தவறாக நடப்பதாக' தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெற்றோர் விசாரித்தபோது, காசி, பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. இதுகுறித்து, ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசில், குழந்தைகளின் பெற்றோர் புகாரளித்தனர். புகார்படி, இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி, காசியை கைது செய்தார்.






      Dinamalar
      Follow us