sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஈரோட்டில் தி.மு.க., பொதுக்கூட்டம் நிர்வாகிகளுக்கு மா.செ., அழைப்பு

/

ஈரோட்டில் தி.மு.க., பொதுக்கூட்டம் நிர்வாகிகளுக்கு மா.செ., அழைப்பு

ஈரோட்டில் தி.மு.க., பொதுக்கூட்டம் நிர்வாகிகளுக்கு மா.செ., அழைப்பு

ஈரோட்டில் தி.மு.க., பொதுக்கூட்டம் நிர்வாகிகளுக்கு மா.செ., அழைப்பு


ADDED : மார் 30, 2024 02:02 AM

Google News

ADDED : மார் 30, 2024 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:'நாமக்கல் லோக்சபா தொகுதி, 'இண்டியா' கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து, நாளை ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்' என, கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் லோக்சபா தொகுதி, 'இண்டியா' கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து, ஈரோடு மாவட்டம், முத்துர் சாலை, சின்னியம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே, நாளை மாலை, 5:00 மணிக்கு, தேர்தல் பொதுக்கூட்டம் நடக்கிறது. அதில், தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். இத்தேர்தல் பொதுக்கூட்டத்திற்கு, 'இண்டியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் தோழமை கட்சி, தி.மு.க., நிர்வாகிகள், செயல்வீரர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us