sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தொடர் முகூர்த்தத்தால் குண்டுமல்லி விலை உயர்வு

/

தொடர் முகூர்த்தத்தால் குண்டுமல்லி விலை உயர்வு

தொடர் முகூர்த்தத்தால் குண்டுமல்லி விலை உயர்வு

தொடர் முகூர்த்தத்தால் குண்டுமல்லி விலை உயர்வு


ADDED : செப் 08, 2024 01:11 AM

Google News

ADDED : செப் 08, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொடர் முகூர்த்தத்தால்

குண்டுமல்லி விலை உயர்வு

எருமப்பட்டி, செப். 8-

எருமப்பட்டி யூனியனில் நவலடிப்பட்டி, கஸ்துாரிப்பட்டி, முட்டாஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் குண்டுமல்லி பயிரிட்டுள்ளனர். விளையும் பூக்களை தினமும் கூலியாட்கள் வைத்து பறித்து, நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நடக்கு பூ மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

நேற்று விநாயகர் சதுத்தி விழா, இன்று காலை முகூர்த்த தினம் என்பதால், நேற்று காலை நடந்த பூக்கள் ஏலத்தில் குண்டுமல்லி கிலோ, 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், கடந்த, 4 நாளாக தொடர் முகூர்த்த தினம் இருந்ததால், எருமப்பட்டி பகுதியில் குண்டுமல்லி பூக்கள் விலை, 500 ரூபாய்க்கும் குறையாமல் விற்பனை செய்யப்பட்டது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.






      Dinamalar
      Follow us