sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விதிமீறி கடன் வசூல்: தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

/

விதிமீறி கடன் வசூல்: தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

விதிமீறி கடன் வசூல்: தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

விதிமீறி கடன் வசூல்: தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 02, 2024 03:14 AM

Google News

ADDED : செப் 02, 2024 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றிய, இந்திய மா.கம்யூ., கட்சி சார்பில், வெப்படை பஸ் ஸ்டாப் பகுதியில், நேற்று முன்தினம் மாலை, 7:00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், வெப்படை பகுதியில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், சட்-டத்திற்கு புறம்பாக விதிமீறி கடன் வசூலில் ஈடுபடுகின்றன. இதனை கட்டுப்படுத்த வேண்டும். கள்ளங்காட்டுவலசு பகுதி மேட்டுக்கடையை சேர்ந்த வினோத்குமார் என்பவரை, தான் வாங்கிய கடனுக்காக தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்து தற்கொ-லைக்கு துாண்டிய மைக்ரோ பைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிய வேண்டும் எனக்கோரி, கோசம் எழுப்பினர்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள், மாவட்ட குழு உறுப்பினர் துரைசாமி, ஒன்றிய செயலாளர் சந்திரமதி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us