sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

துவரை சாகுபடி அதிகரிக்க மானியத்தில் இடுபொருள்

/

துவரை சாகுபடி அதிகரிக்க மானியத்தில் இடுபொருள்

துவரை சாகுபடி அதிகரிக்க மானியத்தில் இடுபொருள்

துவரை சாகுபடி அதிகரிக்க மானியத்தில் இடுபொருள்


ADDED : ஆக 11, 2024 02:22 AM

Google News

ADDED : ஆக 11, 2024 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்;நாமக்கல் வேளாண் உதவி இயக்குனர் சித்ரா வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் வட்டாரத்தில் வேளாண் துறை மூலம், துவரை சாகுபடி பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், துவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானியத்தில் விதை, உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாடு காரணிகள் உள்ளிட்ட இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளன.

நாமக்கல் வட்டார விவசாயிகள், நிலக்கடலை பயிரில் துவரை பயிரை ஊடுபயிராக பயிரிட்டு பயன்பெறலாம். ஆர்வமுள்ள விவசாயிகள், நாமக்கல் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டோ அல்லது அந்தந்த பகுதி உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டோ, துவரை சாகுபடிக்கு பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us