sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சர்வதேச நெகிழி பை இல்லா தினம் பயணிகளுக்கு மஞ்சப்பை வழங்கல்

/

சர்வதேச நெகிழி பை இல்லா தினம் பயணிகளுக்கு மஞ்சப்பை வழங்கல்

சர்வதேச நெகிழி பை இல்லா தினம் பயணிகளுக்கு மஞ்சப்பை வழங்கல்

சர்வதேச நெகிழி பை இல்லா தினம் பயணிகளுக்கு மஞ்சப்பை வழங்கல்


ADDED : ஜூலை 04, 2024 11:01 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 11:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: சர்வதேச நெகிழி பை இல்லா தினத்தையொட்டி, விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஆண்டுதோறும், ஜூலை, 3ல் 'சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லா தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் உள்ள மக்கள் சமூகங்கள் மற்றும் வணிகங்கள், பிளாஸ்டிக் பைகளை சார்ந்திருப்பதை குறைப்பதற்கும், மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை பயன்படுத்துவதற்கும், இந்த சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம் ஒரு துாண்டுதலாக செயல்படுகிறது.

சர்வதேச நெகிழி பை இல்லாத தினத்தை முன்னிட்டு, நாமக்கல் பஸ் ஸ்டாண்டில், பொதுமக்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து, விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மஞ்சப் பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நாமக்கல் நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரகுநாதன், டி.எஸ்.பி., ஆனந்தராஜ், ரெட்கிராஸ் செயலாளர் ராஜேஸ்கண்ணன், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us