sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

/

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 28, 2024 03:58 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: மின் கட்டணத்தை உயர்த்தி, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால், சிறுகுறு, நடுத்தர தொழில்கள் கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படும். எனவே, தமிழக அரசு மின்கட்-டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். மத்திய அரசு, தமிழ-கத்தில் அமல்படுத்த உள்ள, 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தை கைவிட்டு, மாதந்தோறும் மின்கட்டணத்தை வசூல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று மாலை, 6:00 மணிக்கு, மல்லசமுத்திரம் யூனியன், வையப்பமலை மின்-வாரிய அலுவலகம் முன், மா.கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்-பாட்டம் நடந்தது. எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us