sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

எக்ஸல் வணிகவியல் கல்லுாரியில் தேசிய நுாலகர் தினம் கொண்டாட்டம்

/

எக்ஸல் வணிகவியல் கல்லுாரியில் தேசிய நுாலகர் தினம் கொண்டாட்டம்

எக்ஸல் வணிகவியல் கல்லுாரியில் தேசிய நுாலகர் தினம் கொண்டாட்டம்

எக்ஸல் வணிகவியல் கல்லுாரியில் தேசிய நுாலகர் தினம் கொண்டாட்டம்


ADDED : ஆக 17, 2024 02:29 AM

Google News

ADDED : ஆக 17, 2024 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்:குமாரபாளையம் எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லுாரியின் நுாலகத்துறை சார்பில், 'இன்று ஒரு வாசகர், நாளை ஒரு தலைவர்' என்ற தலைப்பில், தேசிய நுாலகர் தின விழா கொண்டாடப்பட்டது. வணிகவியல் துறைத்தலைவர் வருண்குமார் வரவேற்றார்.

கல்லுாரி முதல்வர் விமல்நிஷாந்த், ''அனைவரும் புதுமைகளை வளர்ப்பதில் தங்களது பங்களிப்பை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார்.

வணிக நிர்வாக இளங்கலை மூன்றாமாண்டு மாணவி வித்யாஸ்ரீ, சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். தலைமை நுாலகர் திருமலைசெல்வன், மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த தலைவர்களாகவும், தொழிலதிபர்களாகவும் மாற, தங்களது வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென பேசினார். நுாலகர் ஜோதி நன்றி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us