sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மூதாட்டி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

/

மூதாட்டி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

மூதாட்டி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

மூதாட்டி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது


ADDED : ஆக 16, 2024 01:10 AM

Google News

ADDED : ஆக 16, 2024 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டையில், வீட்டை காலி செய்யாததால் மூதாட்டியை அடித்து கொலை செய்த வழக்கில், நேற்று மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

நாமகிரிப்பேட்டை, ஐயப்பன் நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது வீட்டை நாகரத்தினம், 65, என்பவருக்கு போகியத்திற்கு விட்டுள்ளார். வீட்டை காலி செய்ய கேட்டபோது நாகரத்தினம் மற்றும் பொன்னுசாமி தரப்பினருக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த மே மாதம், நாகரத்தினம் ஐயப்பன் நகரில் உள்ள வீட்டில் இறந்து கிடந்தார். போலீசார் விசாரணையில், கொலைக்கு காரணமான வீட்டு உரிமையாளர் பொன்னுசாமி, அவரது மகள் மற்றும் கூலிப்படையினர் இருவர் என மொத்தம் நான்கு பேரை ஏற்கனவே கைது செய்தனர். கடைசி குற்றவாளியான, திருச்சி பொன்மலையை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ராஜ்குமாரை, 35, தேடி வந்தனர்.

இந்நிலையில் திருச்சி, சோமரசம்பேட்டையில் பதுங்கியிருந்த, ராஜ்குமாரை நேற்று போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us