sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

100 நாள் வேலையில் ஒருதலைபட்சம் பி.டி.ஓ., ஆபீஸ் முற்றுகை போராட்டம்

/

100 நாள் வேலையில் ஒருதலைபட்சம் பி.டி.ஓ., ஆபீஸ் முற்றுகை போராட்டம்

100 நாள் வேலையில் ஒருதலைபட்சம் பி.டி.ஓ., ஆபீஸ் முற்றுகை போராட்டம்

100 நாள் வேலையில் ஒருதலைபட்சம் பி.டி.ஓ., ஆபீஸ் முற்றுகை போராட்டம்


ADDED : செப் 03, 2024 04:36 AM

Google News

ADDED : செப் 03, 2024 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: மோகனுார் ஒன்றியத்தில் உள்ள, 25 கிராம பஞ்.,களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் செயல்படுத்-தப்படுகிறது.

இந்த திட்டத்தில் ஒருவருக்கு, 100 நாட்கள் வேலை வழங்கப்-படும். அதன்படி, பேட்டப்பாளையம் பஞ்சாயத்தில், 500க்கும் மேற்பட்டோருக்கு அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்களை, இரண்டு கிளஸ்டராக பிரிக்கப்பட்டு, வேலைவாய்ப்பு வழங்கப்ப-டுகிறது.இந்நிலையில், ஒரு கிளஸ்டரை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படுவதாகவும் மற்றொரு கிளஸ்டரை சேர்ந்தவர்-களை புறக்கணிப்பதாகவும் புகார் எழுந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள், 70க்கும் மேற்பட்டோர், நேற்று காலை, 11:00 மணிக்கு, மோகனுார் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகை-யிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோகனுார் போலீசார், பி.டி.ஓ., கீதா பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 'மக்கள் நலப்பணியாளர், தொடர்ந்து, தனக்கு வேண்-டியப்பட்டவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்குகிறார். எங்களுக்கு பணி ஒதுக்குவதில்லை. அவரை மாற்ற வேண்டும்' என்றனர். அவரை மாற்றி தொடர்ந்து பணி வழங்குவதாக உறுதியளித்ததை-யடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us