sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ரூ.10.79 கோடியில் சுத்திகரிப்பு நிலையம்

/

ரூ.10.79 கோடியில் சுத்திகரிப்பு நிலையம்

ரூ.10.79 கோடியில் சுத்திகரிப்பு நிலையம்

ரூ.10.79 கோடியில் சுத்திகரிப்பு நிலையம்


ADDED : செப் 05, 2024 02:50 AM

Google News

ADDED : செப் 05, 2024 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில் குடியிருப்பு கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய, சுத்திகரிப்பு நிலையம் பெரியார் நகர் பகு-தியில், 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், 10.79 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணி துவக்க விழா, நேற்று நகராட்சி தலைவர் செல்வராஜ் தலை-மையில் நடந்தது.

ஈரோடு எம்.பி., பிரகாஷ், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில் ஆகியோர் கலந்துகொண்டு, பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தனர். துணைத்தலைவர் பாலமுருகன், நகராட்சி கமிஷனர் தாமரை, கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us