sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரசு சுவரில் ஒட்டியிருந்த போஸ்டர்கள் அகற்றம்

/

அரசு சுவரில் ஒட்டியிருந்த போஸ்டர்கள் அகற்றம்

அரசு சுவரில் ஒட்டியிருந்த போஸ்டர்கள் அகற்றம்

அரசு சுவரில் ஒட்டியிருந்த போஸ்டர்கள் அகற்றம்


ADDED : ஆக 25, 2024 06:58 AM

Google News

ADDED : ஆக 25, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சியில், 'நகரங்களின் துாய்மைக்கான மக்கள் இயக்கம்' அரசு உத்தரவுப்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும், 2, 4வது சனிக்கிழமைகளில், 'மெகா' துாய்மை பணி நகரின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்-பட்டு வருகிறது. 'என் குப்பை, என் பொறுப்பு' என்பது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த துாய்மை பணி நடந்து வருகிறது.

நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி உத்தரவுப்படி, நாமக்கல் மாநகரில் உள்ள பஸ் ஸ்டாண்ட், பூங்கா சாலை ஆகிய இடங்களில் உள்ள பொது சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்-டர்கள் அகற்றப்பட்டன. மேலும், நாமக்கல் திருப்பாக்குளம், ஜெட்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பூங்காக்களும் சுத்தம் செய்யப்பட்டன. 'பொதுமக்கள் அரசுக்கு சொந்தமான சுவர்களில் போஸ்டர்களை ஒட்ட வேண்டாம்' என, வேண்டுகோள் விடுத்-துள்ளார்.






      Dinamalar
      Follow us