sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கரை உடையும் அபாயம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

/

கரை உடையும் அபாயம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரை உடையும் அபாயம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரை உடையும் அபாயம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


ADDED : செப் 15, 2024 02:58 AM

Google News

ADDED : செப் 15, 2024 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில், 10 கி.மீ., சுற்றளவுக்கு மேட்டூர் கிழக்குகரை வாய்க்கால் செல்கிறது.

கடந்த ஒரு மாத-மாக மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் செல்கிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தி, மோளகவுண்டம்பா-ளையம் பகுதி விவசாயிகள் நெல் சாகுபடியை துவக்கியுள்ளனர்.இந்நிலையில், மோளகவுண்டம்பாளையம் பகுதியில் ஓரி-டத்தில் வாய்க்கால் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு, கரை உடையும் நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவசா-யிகள் பலர், சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்தும், இன்னும் கரையை பலப்படுத்த வில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் வாய்க்கால் கரையை பலப்படுத்த, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முகூர்த்த நாட்களால்






      Dinamalar
      Follow us