sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காகித உற்பத்தி, தரம் குறித்து குறுகிய கால பாடத்திட்டம்

/

காகித உற்பத்தி, தரம் குறித்து குறுகிய கால பாடத்திட்டம்

காகித உற்பத்தி, தரம் குறித்து குறுகிய கால பாடத்திட்டம்

காகித உற்பத்தி, தரம் குறித்து குறுகிய கால பாடத்திட்டம்


ADDED : ஆக 24, 2024 07:15 AM

Google News

ADDED : ஆக 24, 2024 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, காவிரி பகுதியில் சேஷசாயி காகித ஆலை உள்ளது. இந்த ஆலை நிர்வாகம் சார்பில் ஆண்டு தோறும் காகித கூல், காகித தயாரிப்பு, உற்பத்தி, தரம் செய்வது குறித்து, குறுகிய கால பாடத்திட்டத்தை, இலவசமாக நடத்தி வருகிறது.

அதன்படி, இந்தாண்டு, சேஷசாயி காகித ஆலை வளாகத்தில், 12வது பாடத்திட்ட வகுப்பை, கடந்த, 21ல் காகித ஆலை நிர்-வாக இயக்குனர் காசிவிஸ்வநாதன் துவக்கி வைத்தார். இதில், காகிதம் தயாரிக்கும் செயல்முறை, காகிதத்தின் தரத்தை உறுதி செய்வதற்கு செய்யப்படும் ஆய்வு, நுண்ணறிவு உள்ளிட்டவை குறித்து செயல்முறையுடன் கற்பிக்கப்பட்டது. மேலும், ஆலையில் நேரடியாக காகிதம் தயாரிப்பு, தரம் ஆய்வு, இயந்-திரம் குறித்து நேரடியாக பார்வையிட்டனர்.

காகிதமும், அச்சு தொழிலும் ஒன்றையொன்று சார்ந்துள்ள தொழில் என்பதால், கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழ-கத்தை சேர்ந்த அச்சுநுட்ப வல்லுனர்கள், அச்சு பொறியாளர்-களின் தேவை குறித்து எடுத்துரைத்தார்.

இந்த காகித தயாரிப்பு, தரம் குறித்து குறுகிய கால பாடத்திட்-டத்தில் சென்னை, மதுரை, மும்பை, கோல்கட்டா, டில்லி, நாக்பூர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, 47 பேர் கலந்து கொண்டனர். நிறைவு விழா, நேற்று மாலை நடந்தது. காகித ஆலை தலைவர் கோபால்ரத்தினம், குறு-கிய கால பாடத்தில் பயின்றவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கி பாராட்டினார்.






      Dinamalar
      Follow us