ADDED : ஆக 10, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்-ளது.
இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்-பனை செய்து வருகின்றனர். நேற்று, 171.200 கிலோ விற்பனை-யானது. இதில், அதிகபட்சம் கிலோ, 470 ரூபாய், குறைந்த-பட்சம், 345 ரூபாய், சராசரி, 419.63 ரூபாய் என, 171.200 கிலோ பட்டுக்கூடு, 71,000 ரூபாய்க்கு விற்பனையானது.

