/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
/
பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED : ஆக 25, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, மரூர்பட்டி பெரியமலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
நேற்று சனிக்கிழமையையொட்டி, பக்த ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட, 12 வகையான வாசனை திரவியங்கால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.
இதை தொடர்ந்து, சுவாமிக்கு செவ்வந்தி பூ, துளசி, ரோஜா பூக்-களை வைத்து மாலையாக அணிவித்து தீபாராதனை காட்டப்பட்-டது. முன்னதாக மலையின் உச்சியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாரா-தனை காட்டப்பட்டது, இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரி-சனம் செய்தனர்.

