sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ., மயக்கம்

/

பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ., மயக்கம்

பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ., மயக்கம்

பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ., மயக்கம்


ADDED : ஆக 07, 2025 01:34 AM

Google News

ADDED : ஆக 07, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் யூனியன், களியனுார் அக்ரஹாரம் மற்றும் சமயசங்கிலி பஞ்., சார்பில் செங்குட்பாளையம் பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில், நேற்று, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது.

பாதுகாப்பு பணியில், பள்ளிப்பாளையம் போலீஸ் எஸ்.எஸ்.ஐ., மகுடபதி ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயக்கமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us