sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆசிரியர் இல்லாத நேரத்தில் சண்டையிட்டு மாணவர் பலி

/

ஆசிரியர் இல்லாத நேரத்தில் சண்டையிட்டு மாணவர் பலி

ஆசிரியர் இல்லாத நேரத்தில் சண்டையிட்டு மாணவர் பலி

ஆசிரியர் இல்லாத நேரத்தில் சண்டையிட்டு மாணவர் பலி


ADDED : ஆக 26, 2024 02:44 AM

Google News

ADDED : ஆக 26, 2024 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: வகுப்பு ஆசிரியர் வேறு பணிக்கு சென்றதால், மாணவர்கள் சண்-டையிட்டு உயிரிழப்பு ஏற்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்-ளது.

எருமப்பட்டி அருகே, வரகூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆகாஷ், கடந்த, 24ல் மாணவர்களுடன் ஏற்பட்ட மோதலில் உயி-ரிழந்தார்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள், போலீசார் நடத்தி விசார-ணையில், மாலை, 4:00 மணிக்கு மேல் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடக்க இருந்தது.

இதற்காக, கூட்ட அரங்கை தயார் செய்ய, பிளஸ் 1 ஆசிரியர் அங்கு சென்றுள்ளார். அப்போது, மாணவர்கள் காலணிகளை எடுத்து மறைத்து வைத்துக்கொண்டு விளையாடியுள்ளனர். அதில் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் விளையாட்டாக சண்-டையிட்ட போது, ஆகாஷ் சுருண்டு விழுந்து உயிரிழந்தது தெரி-யவந்துள்ளது.






      Dinamalar
      Follow us