sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

துவரை விவசாயிகளுக்கு மானியத்தில் விதை, உரம்

/

துவரை விவசாயிகளுக்கு மானியத்தில் விதை, உரம்

துவரை விவசாயிகளுக்கு மானியத்தில் விதை, உரம்

துவரை விவசாயிகளுக்கு மானியத்தில் விதை, உரம்


ADDED : ஆக 05, 2024 02:10 AM

Google News

ADDED : ஆக 05, 2024 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி, எருமப்பட்டி யூனியனில், வேளாண்மை துறை மூலம் துவரை சாகுபடி பரப்பை அதிகப்படுத்தும் நோக்கத்தில், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் துவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில் விதை, உயிர் உரம் உயிரியல் கட்டுப்பாடு காரணிகள் உள்ளிட்ட இடு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

எனவே, ஆர்வமுள்ள விவசாயிகள், எருமப்பட்டி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டோ அல்லது அந்த பகுதியை சேர்ந்த உதவி வேளாண்மை அலுவலர்கள் மூலம் தொடர்பு கொண்டோ பதிவு செய்ய வேண்டும் என, எருமப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செல்வி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us