sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வேன் கவிழ்ந்து விபத்து

/

வேன் கவிழ்ந்து விபத்து

வேன் கவிழ்ந்து விபத்து

வேன் கவிழ்ந்து விபத்து


ADDED : ஆக 08, 2024 06:31 AM

Google News

ADDED : ஆக 08, 2024 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: அரியலுாரை சேர்ந்தவர்கள், ஈரோடு மாவட்டம் அந்தியூர் கோவிலுக்கு செல்ல, நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணிக்கு, வேனில் சென்று கொண்டிருந்தனர். நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே, கட்டிப்பாளையம் பகுதியில் வேன் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில், அரியலுாரை சேர்ந்த டிரைவர் முருகானந்தம், வேனை ஓட்டி வந்துள்ளார்.

வேனில், 18 பேர் பயணம் செய்தனர். இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த அரியலுாரை சேர்ந்த சபாபதி, 25, அருணாசலம், 45, குமார், 37, கோவிந்தன், 35, மனோகர், 55, உள்பட, 15 பேர் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள், அவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us