/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பாப்பாயம்மாள் கோவில் குலதெய்வ வழிபாடு
/
பாப்பாயம்மாள் கோவில் குலதெய்வ வழிபாடு
ADDED : ஆக 04, 2024 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதியில், 24 மனை தெலுங்கு செட்டி-யார்கள் சமூகத்தின் குலதெய்வங்களான பாப்பாயம்மாள், புள்-ளாப்பம்மாள், வீரபத்திர சுவாமி கோவில் அமைந்துள்ளது. முன்-னோர்களின் வழக்கப்படி ஆடிப்பெருக்கான நேற்று அதிகாலை, கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. இதையடுத்து சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின், சக்தி அழைத்தல் நடந்தது.
விழாவை முன்னிட்டு, பாப்பாயம்மாள், புள்ளாப்பம்மாள், வீர-பத்திர சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. மேலும் அன்னதானம் நடந்து. நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 2,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.