/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
192 கிலோ பட்டுக்கூடு 1.08 லட்சத்திற்கு ஏலம்
/
192 கிலோ பட்டுக்கூடு 1.08 லட்சத்திற்கு ஏலம்
ADDED : அக் 06, 2024 03:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 192 கிலோ பட்டுக்கூடு, 1.08 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டு கூடு விற்பனை நிலையம் உள்-ளது. நாமக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள், ராசிபுரம் வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 192 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதி-கப்பட்சமாக கிலோ, 590 ரூபாய், குறைந்தபட்சமாக, 500 ரூபாய், சராசரியாக கிலோ, 559.45 ரூபாய்க்கு விற்பனையானது. 192 கிலோ பட்டுக்கூடு, 1.08 லட்சம் ரூபாய்க்கு விற்பனையா-னது.