sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

192 கிலோ பட்டுக்கூடு 1.08 லட்சத்திற்கு ஏலம்

/

192 கிலோ பட்டுக்கூடு 1.08 லட்சத்திற்கு ஏலம்

192 கிலோ பட்டுக்கூடு 1.08 லட்சத்திற்கு ஏலம்

192 கிலோ பட்டுக்கூடு 1.08 லட்சத்திற்கு ஏலம்


ADDED : அக் 06, 2024 03:17 AM

Google News

ADDED : அக் 06, 2024 03:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 192 கிலோ பட்டுக்கூடு, 1.08 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டு கூடு விற்பனை நிலையம் உள்-ளது. நாமக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள், ராசிபுரம் வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 192 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதி-கப்பட்சமாக கிலோ, 590 ரூபாய், குறைந்தபட்சமாக, 500 ரூபாய், சராசரியாக கிலோ, 559.45 ரூபாய்க்கு விற்பனையானது. 192 கிலோ பட்டுக்கூடு, 1.08 லட்சம் ரூபாய்க்கு விற்பனையா-னது.






      Dinamalar
      Follow us