sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை

/

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை


ADDED : மே 11, 2025 01:11 AM

Google News

ADDED : மே 11, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம், குமாரபாளையம் கலைமகள் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 65; பார்மசி நடத்தி வருகிறார். கடந்த, 8ல் நண்பரின் மகன் திருமணத்திற்காக, இவரும், இவரது மனைவியும் திருச்சி சென்றனர். நேற்று முன்தினம் காலை, 6:30 மணிக்கு வீடு திறந்து கிடப்பதாக, அருகே வசிக்கும் மோகன் என்பவர் மொபைல் போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

உடனடியாக திருச்சியில் இருந்து வந்த ராஜேந்திரன், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த, 15 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது அறிந்த அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us