sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரசு ஊழியர் சங்கத்தின் 15வது மாவட்ட மாநாடு

/

அரசு ஊழியர் சங்கத்தின் 15வது மாவட்ட மாநாடு

அரசு ஊழியர் சங்கத்தின் 15வது மாவட்ட மாநாடு

அரசு ஊழியர் சங்கத்தின் 15வது மாவட்ட மாநாடு


ADDED : நவ 18, 2024 02:05 AM

Google News

ADDED : நவ 18, 2024 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க, 15-வது மாவட்ட மாநாடு நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகேசன், இணை செயலாளர்கள் இளங்கோவன், தங்கராஜூ, பொருளாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், நாமக்கல் - மோகனுார் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனையை, தாலுகா மருத்துவமனையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில், அரசு ஊழியர்களுக்கு என்று தனி வார்டு ஒதுக்க வேண்டும்.

நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, புதிய பஸ் ஸ்டாண்டிற்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற, தமிழக அரசு சங்கத்தின் மாநில நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us