/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
185 கிலோ பட்டுக்கூடு ரூ.72 ஆயிரத்திற்கு ஏலம்
/
185 கிலோ பட்டுக்கூடு ரூ.72 ஆயிரத்திற்கு ஏலம்
ADDED : ஆக 23, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. தினசரி இங்கு பட்டு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரம் வந்து, பட்டு கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
நேற்று, 185.6 கிலோ விற்பனையானது. இதில் அதிகபட்சமாக கிலோ, 450 ரூபாய், குறைந்தபட்சமாக, 270 ரூபாய், சராசரியாக கிலோ, 389.14 ரூபாய்க்கு விற்பனையானது. 189.6 கிலோ பட்டுக்கூடு, 72 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

