sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

செயற்கை நிறமூட்டி பூசிய 2 கிலோ சிக்கன் பறிமுதல்

/

செயற்கை நிறமூட்டி பூசிய 2 கிலோ சிக்கன் பறிமுதல்

செயற்கை நிறமூட்டி பூசிய 2 கிலோ சிக்கன் பறிமுதல்

செயற்கை நிறமூட்டி பூசிய 2 கிலோ சிக்கன் பறிமுதல்


ADDED : செப் 24, 2024 01:27 AM

Google News

ADDED : செப் 24, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: எருமப்பட்டி, மோகனுார் பகுதிகளில் உள்ள சில்லி சிக்கன் கடை-களில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்-கொண்டனர்.

நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அருண் உத்தரவுப்படி, எருமப்பட்டி உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் செல்வகுமார் தலைமையில் அதிகாரிகள், நேற்று எருமப்பட்டி, மோகனுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மோகனுாரில் உள்ள சில்லி சிக்கன் கடையில், செயற்கை நிறமூட்டி பூசப்பட்டு சில்லி போட வைத்தி-ருந்த, 2 கிலோ சிக்கன், மீன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும், 5 கடைகளுக்கு, தலா, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, நோட்டீஸ் வழங்கினர்.






      Dinamalar
      Follow us