sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

20 கி., பிளாஸ்டிக் பறிமுதல் ரூ.3,800 அபராதம் விதிப்பு

/

20 கி., பிளாஸ்டிக் பறிமுதல் ரூ.3,800 அபராதம் விதிப்பு

20 கி., பிளாஸ்டிக் பறிமுதல் ரூ.3,800 அபராதம் விதிப்பு

20 கி., பிளாஸ்டிக் பறிமுதல் ரூ.3,800 அபராதம் விதிப்பு


ADDED : நவ 10, 2024 01:30 AM

Google News

ADDED : நவ 10, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

20 கி., பிளாஸ்டிக் பறிமுதல்

ரூ.3,800 அபராதம் விதிப்பு

ப.வேலுார், நவ. 10--

பாண்டமங்கலம் டவுன் பஞ்., பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. இதில், ஹோட்டல்கள், துரித உணவு கடைகள், டீக்கடை, குளிர்பான கடை, மளிகை, பேக்கரி, உள்ளிட்ட கடைகள் அடங்கும். மேற்கண்ட கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பது மற்றும் பயன்படுத்துவதாக டவுன் பஞ்., நிர்வாகத்துக்கு புகார் வந்தது. பாண்டமங்கலம் டவுன் பஞ்., செயல் அலுவலர் கிருஷ்ணவேணி தலைமையில், டவுன் பஞ்., ஊழியர்கள் கடைகளில் ஆய்வு செய்தனர். இதில், மேற்கண்ட கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது மற்றும் விற்பது தெரியவந்தது. இதையடுத்து, 10 கடைகளுக்கு, 3,800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us