sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வைகுண்ட ஏகாதசிக்கு 20,000 லட்டு தயாரிப்பு

/

வைகுண்ட ஏகாதசிக்கு 20,000 லட்டு தயாரிப்பு

வைகுண்ட ஏகாதசிக்கு 20,000 லட்டு தயாரிப்பு

வைகுண்ட ஏகாதசிக்கு 20,000 லட்டு தயாரிப்பு


ADDED : டிச 27, 2025 05:30 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்; குமாரபாளையம், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, வரும், 29ல் கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது.

இதையடுத்து பஜனை ஊர்வலம், சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெறவுள்ளது. 30ல் பரமபத வாசல் எனும் சொர்க்க வாசல் திறப்பு வைபவம், அதிகாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. அதை-யொட்டி, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிர-சாதமாக லட்டு வழங்க, 20,000 லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகளை, தக்கார் வடிவுக்கரசி, செயல் அலுவலர் குணசேகரன், பாண்டுரங்கர் திருக்கோவில் விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us