sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

250வது பால் உற்பத்தியாளர் சங்கம் அரசபாளையத்தில் திறப்பு

/

250வது பால் உற்பத்தியாளர் சங்கம் அரசபாளையத்தில் திறப்பு

250வது பால் உற்பத்தியாளர் சங்கம் அரசபாளையத்தில் திறப்பு

250வது பால் உற்பத்தியாளர் சங்கம் அரசபாளையத்தில் திறப்பு


ADDED : ஜன 03, 2025 01:14 AM

Google News

ADDED : ஜன 03, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், ஜன. 3-

ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட அரசபாளையம் பகுதியில், 250-வது ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் திறப்பு விழா நடந்தது.

எம்.பி., ராஜேஸ்குமார், ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததுடன் பால் விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: அரசபாளையம் பால் உற்பத்தி சங்கத் தலைவர் ரங்கசாமி தனியாக பால் விற்பனை கூடம் வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். தற்போது பால் விற்பனை கூடம் தொடங்கிப்பட்டு விட்டது. அரச பாளையம் கிராம மக்கள் பல ஆண்டுகளாக பஸ் வசதி இல்லாமல் இருப்பதாக தெரிவித்தனர். அவர்கள் பகுதிக்கும் விடியல் பயண பஸ் வசதி செய்து தரப்படும். இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் ஜெகநாதன், சிவக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us