sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சரக்கு ரயிலில் வந்திறங்கிய 2,600 டன் ரேஷன் அரிசி

/

சரக்கு ரயிலில் வந்திறங்கிய 2,600 டன் ரேஷன் அரிசி

சரக்கு ரயிலில் வந்திறங்கிய 2,600 டன் ரேஷன் அரிசி

சரக்கு ரயிலில் வந்திறங்கிய 2,600 டன் ரேஷன் அரிசி


ADDED : செப் 17, 2025 01:49 AM

Google News

ADDED : செப் 17, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் நாமக்கல்லுக்கு, 2,600 டன் ரேஷன் அரிசி வந்திறங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, சர்க்கரை, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களும், கோழிப்பண்ணகைளுக்கு தேவையான மக்காச்சோளம், தவுடு, கடுகு புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட மூலப்பொருட்களும், பெரும்பாலும் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் வாங்கி வரப்படும்.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான, 2,600 டன் ரேஷன் அரிசி, தெலுங்கானா மாநிலத்தில் இருந்து, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம், நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டது.பின் அங்கிருந்து, 110 லாரிகளில் ஏற்றி நல்லிபாளையத்தில் உள்ள உணவுப்பொருள் சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.






      Dinamalar
      Follow us