ADDED : ஏப் 13, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரம் உழவர் சந்தையில் நேற்று, தக்காளி ஒருகிலோ, 15, கத்-தரி, 45, வெண்டை, 32, புடலை, 30, பீர்க்கன்காய், 40, பாகல், 40, சுரைக்காய், 15, பச்சை மிளகாய், 40, முருங்கை, 25, சின்ன வெங்காயம், 42, தேங்காய், 60, பெரிய வெங்காயம், 35, முட்டைகோஸ், 18, கேரட், 50, பீன்ஸ், 85, பீட்ரூட், 35, வாழைப்பழம், 35, கொய்யா, 50, பப்பாளி, 30, தர்பூசணி, 20, எலுமிச்சை, 60, விலாம்பழம், 48, ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று, ஒரே நாளில், 203 விவசாயிகள் தங்களது விளை பொருட்-களை விற்க கொண்டு வந்திருந்தனர். 26,455 கிலோ காய்கறி, 7,780 கிலோ பழங்கள், 340 கிலோ பூக்கள் என மொத்தம், 34,575 கிலோ காய்கறி, பழங்கள் விற்பனையாகின. இதன் மொத்த மதிப்பு, 12.11 லட்சம் ரூபாய். 6,624 பேர் வந்து பொருட்களை வாங்கி சென்றனர்.

