sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'பெஞ்சல்' புயலால் 3 ஏக்கர் வாழை சேதம்

/

'பெஞ்சல்' புயலால் 3 ஏக்கர் வாழை சேதம்

'பெஞ்சல்' புயலால் 3 ஏக்கர் வாழை சேதம்

'பெஞ்சல்' புயலால் 3 ஏக்கர் வாழை சேதம்


ADDED : டிச 02, 2024 02:52 AM

Google News

ADDED : டிச 02, 2024 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், பவித்திரம் புதுார் அருகே கொல்லிமலை அடிவாரத்தில் தோட்டமுடையான்பட்டி உள்ளது. இங்குள்ள விவசாயிகள், பாக்கு, வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் நடவு செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு, இப்பகுதியில், 'பெஞ்சல்' புயல் காரண-மாக கடும் சூறாவளி காற்று வீசியது.

இதனால், கோம்பை அடிவாரத்தில் பாக்கு மரங்களுக்கு நடுவே ஊடு பயிராக, 3 ஏக்கரில் பயிரிட்டிருந்த வாழை மரங்கள், காற்றின் வேகம் காரணமாக சாய்ந்து வீணாகின.

இதனால், இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us