sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காவிரி ஆற்றில் மணல் திருடிய 3 பேர் கைது

/

காவிரி ஆற்றில் மணல் திருடிய 3 பேர் கைது

காவிரி ஆற்றில் மணல் திருடிய 3 பேர் கைது

காவிரி ஆற்றில் மணல் திருடிய 3 பேர் கைது


ADDED : டிச 15, 2024 03:06 AM

Google News

ADDED : டிச 15, 2024 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: மோகனுார் அடுத்த மணப்பள்ளி காவிரி ஆற்றில் மணல் கடத்-துவதாக, மோகனுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை-யடுத்து, எஸ்.ஐ., இளையசூரியன் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ராமநாயக்கன்பாளையம் பகுதியில், 3 டூவீலர்களில் மணல் கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.தொடர்ந்து, மணல் கடத்திய, 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த கவியரசன், 23, பிரவின், 24, ஆனந்த், 22 என்பது தெரியவந்தது.

அவர்களை கைது செய்த போலீசார், 3 வாகனங்களையும், மணல் மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us