sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வெள்ளத்தில் சிக்கிய 3 நாய்க்குட்டிகள் மீட்பு

/

வெள்ளத்தில் சிக்கிய 3 நாய்க்குட்டிகள் மீட்பு

வெள்ளத்தில் சிக்கிய 3 நாய்க்குட்டிகள் மீட்பு

வெள்ளத்தில் சிக்கிய 3 நாய்க்குட்டிகள் மீட்பு


ADDED : அக் 28, 2025 01:38 AM

Google News

ADDED : அக் 28, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு, பாலக்கோடு அடுத்த சிங்காரத்தனஹள்ளி ஆற்றின் கரையோர மரத்தின் அடியிலுள்ள மண் திட்டில் நாய் ஒன்று, கடந்த, 4 நாட்களுக்கு முன், குட்டிகளை ஈன்றது. பஞ்சப்பள்ளி அணையில் இருந்து திறந்த நீரால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் தாய் நாய், தன் குட்டிகளை மண் குகைக்குள் அழைத்துச் சென்றது. கடந்த, 4 நாட்களாக உணவின்றியும், அங்கிருந்து வெளியேற்ற முடியாமலும் தவித்தது. இதனால் தாய் நாய் அபய குரல் எழுப்பியது. இதை சிலர் பார்த்து நாய்குட்டிகளை காப்பாற்ற முயன்று முடியாததால், பாலக்கோடு தீயணைப்பு துறை வீரர்கள் வந்து, 3 குட்டிகளுடன் தாய் நாயையும் மீட்டனர்.






      Dinamalar
      Follow us