sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

358 கிலோ பட்டுக்கூடு ஏலம்

/

358 கிலோ பட்டுக்கூடு ஏலம்

358 கிலோ பட்டுக்கூடு ஏலம்

358 கிலோ பட்டுக்கூடு ஏலம்


ADDED : ஏப் 10, 2025 07:06 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்-ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்-பனை செய்து வருகின்றனர்.

நேற்று, 358 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதி-கபட்சம் கிலோ, 515 ரூபாய், குறைந்தபட்சம், 320 ரூபாய், சரா-சரி, 415 ரூபாய் என, 358 கிலோ பட்டு கூடு, 1.48 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.






      Dinamalar
      Follow us